Wednesday, August 20, 2008

எனக்குள் நான் - I

எனது சமுதாயம்/ உலகம் என்னிலிருந்து மாறுபடுகின்றது. எவ்வாறு என்று
எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு நானே விடை கொடுக்கும் கட்டாயம்.
இவற்றுள் சிந்தனையின் வெளிப்பாடும் அடங்கும்.

அவற்றுள் சில...இதோ... :


- கே: கடவுள் உண்டா ?
: அன்பே சிவம்

- கே: விதியை நம்புவதுண்டா ?
: ஆம். விஞ்ஞானம் கூறிய அனைத்து விதிகளையும் நம்புவதுண்டு .

- கே: ஆசை இல்லை என்றால் ஏமாற்றம் இராதல்லவா ?
: ஆம். மாற்றமும் இராது.

- கே: மன்னிக்க முடியாத தப்பு எது ?
: தப்புக்கு மன்னிப்பு தருவது.

- கே: தப்பு செய்யாதவர்கள் உண்டா ?
: உண்டு. வாய்ப்பு கிடைக்காதவர்கள்.

-கே: முயற்சி செய்தால் வெற்றி நிச்சயமா?
ப: முயற்சி இல்லையேல் தோல்வி நிச்சயம்.

-கே: பிச்சைகாரி ; விலை மாது - ஒப்பிடுக
ப: தவறு ; தப்பு

-கே: கோபப்படுவது தவறா ?
ப: கோபத்தை காரணம் காட்டுவது தவறு.

- கே: தோழி மனைவி ஆகலாமா?
: மனைவி தோழியாக இருப்பது நன்று.

-கே: பெண்களிடம் நீங்கள் கண்டு ஆச்சிரியப்படுவது ?
ப: ஆச்சிரியப்படும் அளவிற்கு ஒன்றுமே இல்லாமல் போனது தான்.

தொடரும்...

NAVEEN'S PHILOSOPHY - I

People who are called as Good are those who think they are good;
People who are called as Bad are those who think that others are good

When u go on with chain of victories,people will start hating you.
Eg: Australian Cricket Team.

If u are not able to succeed in any job,Either die trying or try dying.

Sleeping is the second happiest thing in the world...i guess.....now dont ask me what is the first one.

A Person should definitely believe in God, when he doesn’t believe in himself.