Saturday, November 22, 2008

எனக்குள் நான் - IV


-கே : பெண்களிடம் கேட்க கூடாதது ?
: சில நேரங்களில் கேள்வியே விடை ஆவதுண்டு .

-கே : தரமான திரைப்படங்கள் சில மக்களுக்கு பிடிப்பதில்லையே ?
: ஆம். பிடிப்பதில்லை (புரிவதில்லை)

-கே : ஒரு துன்பத்தை மறக்க வைக்கும் சக்தி எதற்கு உண்டு?
: அதை விட பெரிய துன்பம்.

- கே : ஒருவர் வாழ்வில் இரண்டு காதல் சாத்தியமா ?
: இல்லை. அவற்றுள் ஒன்றேனும் உண்மையாக இருப்பின்.

- கே : நம்பிக்கை இருந்தால் வெற்றி கிடைக்குமா?
: நம்பிக்கை மட்டும் இருந்தால் வெற்றி கிடைக்காது.

-கே : மனித பரிணாம வளர்ச்சியின் முதல் படி எது ?
: I Love (to have sex with) You

No comments: