Monday, October 6, 2008

எனக்குள் நான் - III

- கே : கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தப்பு செய்வது இல்லையா ?
ப : நல்ல கேள்வி !!

-கே : காதல் திருமணம்/ நிச்சயிக்கப்பட்ட திருமணம் - எது இன்பம் ?
: காதல் (திருமணம்)

-கே : பெண்கள் நம் கண்கள் ?
: ஆம். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு கண்கள் :)

-கே : காதல் வரமா? சாபமா?
: இருதலை காதல் வரம்;
ஒருதலை காதல் சாபம்.

-கே: கடவுள் இருப்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா ?
: உண்டு எனில் இக்கேள்வியே இருந்துருகாது .

-கே : ஆண்களுக்கு மட்டும் ஏன் காம உணர்ச்சி அதிகமாக உள்ளது ?
: அவ்வாறு அனைவரும் நம்புவதால்

-கே : கண்டுபிடிப்பின் எல்லை எது?
: கண்டுபிடிப்பின் எல்லை எது என்பதை கண்டு பிடிப்பது.

-கே : வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் யார் ?
ப : எப்போதும் சந்தோஷமாக இருக்க தெரிந்தவன்.


-கே : மூட நம்பிக்கைக்கு உதாரணம் ?
: நம்பிக்கையை மட்டும் வைத்து வெற்றிக்கு ஆசை படுவது.

-Q: Ladies first ????

A: Yes. There is alwayz a rough copy before a fair one.

1 comment:

archana said...

thathuva medhai naveen..;)